உயிரிழந்தவர்களின் பிரதேப்பெட்டிக்கான செலவை கூட செலுத்த முடியாதநிலையில் அரசாங்கம் உள்ளது! அனுரகுமார
கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்கான பிரதேப்பெட்டிகளுக்கான பணத்தை அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களிடமிருந்து அறவிடுகின்றனர் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.