துமிந்த தீர்மானம் எடுத்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக்கட்சி கைச்சின்னத்தில் அனுராதபுரத்தில் போட்டியிடுகின்றது!
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க இம்முறை பொதுத்தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கைச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.