ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலத்தை சமர்ப்பித்து ஜனாதிபதி உரை
இந்த வருடத்திற்கான ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலத்தை நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்து உரையாற்றினார்.
இந்த வருடத்திற்கான ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலத்தை நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்து உரையாற்றினார்.
இலங்கை போன்ற ஒரு சூழ்நிலையில் ஒருபோதும் பங்களாதேஷ் மூழ்காது என்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் கடன் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர் நாடுகளும் ஒன்றிணைவது அவசியமானது என ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி (Shunichi Suzuki) தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவிற்கு தண்டனை வழங்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று(30) மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கையின் இன்றைய பொருளதாரத்தை பற்றி இன்னும் பலருக்கும் தெரியவில்லை. சிலர் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்.
எனினும் பலர் பொருளாதார பிரச்சினையின் ஆழத்தை அறிந்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றனர் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டின் எதிர்வரும் காலத்துக்கான இடைக்கால பாதீட்டு திட்டத்தை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்துக்கொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்
சர்வதேச காணாமற்போனோர் தினம் இன்றாகும். உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இணக்கப்பாட்டின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) ஊடாக அமெரிக்கா, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்(Julie J. Chung) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் இன்று(30) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இன்று 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்தப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
மட்டக்குளியில் நேற்றிரவு(29) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 ரூபா வரை அதிகரித்துள்ளது.
பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு உட்பட பல பாராளுமன்ற குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று (29) பாராளுமன்றத்தில் அறிவித்ததாக சட்டவாக்க சேவைகள்/ தொடர்பாடல் பணிப்பாளர் (செயல்திறன்) ஜனகாந்த சில்வா தெரிவித்தார்.
நெறிமுறைகள் மற்றும் சலுகைகளுக்கான குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு:
(டாக்டர்.) விஜயதாச ராஜபக்ஷ
திலான் பெரேரா
டலஸ் அழகப்பெரும
வாசுதேவ நாணயக்கார
கபீர் ஹாசிம்
ஆர்.எம்.ரஞ்சித் மத்தும பண்டார
(திருமதி) தலதா அத்துகோரல
கனக ஹேரத்
விஜித பேருகொட
தாரக பாலசூரிய
அனுராதா ஜயரத்ன
ஜி.ஜி.பொன்னம்பலம்
ஹேஷா விதானகே
(திருமதி) கோகிலா குணவர்தன
வீரசுமண வீரசிங்க
சமன்பிரியா ஹேரத்.
பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் புதிய உறுப்பினர்கள் பின்வருமாறு,
மஹிந்த அமரவீர
வஜிர அபேவர்தன
(திருமதி) தலதா அத்துகோரல
எரான் விக்கிரமரத்ன
நிலையியற் கட்டளைகள் தொடர்பான குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பின்வருமாறு,
(டாக்டர்.) சுசில் பிரேமஜயந்த
எஸ்.பி.திசாநாயக்க
(திருமதி) பவித்ராதேவி வன்னியாராச்சி
(டாக்டர்) சுரேன் ராகவன்
மயந்த திசாநாயக்க
சார்லஸ் நிர்மலநாதன்
கே.சுஜித் சஞ்சய பெரேரா
சாகர காரியவசம்
யாதாமினி குணவர்தன.
நாளை (30) முதல் செப்டெம்பர் 2 ஆம் திகதி வரை தினமும் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் குறிப்பிட்ட திகதியை அறிவிக்க முடியாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.