இன்று இடம்பெறவுள்ள விசேட கூட்டம்
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இன்று (17) கூடவுள்ளது.
கோவில், விகாரை, பள்ளிவாசல்களின் சொத்து மதிப்பு ஆராய்வு
மத வழிபாட்டுத் தலங்களின் கீழ் உள்ள சொத்துகள் குறித்த தகவல்களைப் பெற அரசு முடிவு செய்துள்ளது.
நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு
நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் புனரமைக்கப்பட்டு நேற்று (16) மாலை திறந்து வைக்கப்பட்டது.
Online கடவுச்சீட்டு குறித்து வௌியான தகவல்!
கடந்த ஒரு மாதத்திற்குள் சுமார் 30,000 பேர் இணையவழி ஊடாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர்
தீப்பிடித்த படகினை தேடும் கடற்படையினர்
அக்கரைப்பற்று கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்த படகை தேடும் விசேட நடவடிக்கையை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து அமெரிக்கா விசேட அறிவிப்பு!
இலங்கை மற்றும் கானாவுக்கான கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையக்கூடும் என நம்பவுவதாக அமெரிக்க திறைசேரி
எதிர்க்கட்சித் தலைவர் வௌியிட்ட அதிரடி அறிக்கை!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வவுனியாவில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்!
வவுனியாவில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று
தபால் துறையை நவீனமயப்படுத்த புதிய சட்டமூலம்
தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலம் இந்த வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
மலையக தமிழர்களிடம் ஜீவன் முக்கிய வேண்டுகோள்!
"மலையகத் தமிழர்கள் தமக்கான இன அடையாளத்தை விட்டுக்கொடுக்க கூடாது, எனவே, சனத்தொகை கணக்கெடுப்பின் போது