அமெரிக்க கப்பல் இலங்கையை வந்தடைந்தது!
அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட P-627 கப்பல் இன்று (02) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கொழும்பில் இன்று போராட்டம்!
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் தீவிர பங்கேற்புடன் இன்று (02) மாலை 3 மணிக்கு கொழும்பு எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகாமையில் மாபெரும் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.
திலினி பிரியமாலி மோசடி விவகாரம் தேரர் ஒருவர் கைது!
பொரளை சிறிசுமண தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டை வந்தடையவுள்ள நிலக்கரி கப்பல்
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்திற்கான நிலக்கரியை ஏற்றிய கப்பலொன்று இன்று(01) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் இன்று
இஸ்ரேலிய நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெறுகிறது.
ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்குகள் நிராகரிப்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகளை நிராகரித்து,
கெபித்திகெல்லேவ சம்பவம் - 14 பேர் கைது
கெபித்திகெல்லேவ பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்
உணவு வகைகளின் விலை குறைப்பு
இஸ்லாம் பாடபுத்தகங்கள் தொடர்பில் கல்வியமைச்சர் விடுத்த பணிப்புரை
இஸ்லாம் பாடப் புத்தகங்களை நவம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து பாடசாலைகளுக்கும் வழங்குமாறு கல்வி அமைச்சர் பணிப்புரை!
புகையிரதங்கள் தாமதமாகும்
பிரதான மார்க்கத்தில் புகையிரதம் தாமதம் ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுனர்களுக்கான அறிவிப்பு
தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்களுக்கு எதிர்வரும் பதினைந்து நாட்களில் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்
வரவு செலவுத் திட்டம் தொடர்பான நிதி அமைச்சின் அறிவிப்பு
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார இறையாண்மையை பாதுகாத்து மக்களை வாழவைக்கும் சவாலை
நடைமுறை சாத்தியமான, சமமான வரிவிதிப்பு முறையை வலியுறுத்தும் ரவி கருணாநாயக்க
இலங்கையின் நிலையான வளர்ச்சித் திட்டத்தை நோக்கிய செயற்பாட்டுக்காக, நடைமுறை சாத்தியமானதும், எட்டக்கூடியதும்,
கல்வி முறையில் மாற்றம்
நாட்டில் கல்வி முறையில் மாற்றுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.