சஜித் கூட்டணிக்கு தடை ஏற்படுத்துபவர்கள் ராஜபக்ஸவினருடன் டீல் வைத்திருக்கிறார்கள்!
சஜித் கூட்டணிக்கு தடையாக இருப்பவர்கள் ராஜபக்சவினருடன் டீல் வைத்திருப்பதாக ஐ. தே. க பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சஜித் கூட்டணிக்கு தடையாக இருப்பவர்கள் ராஜபக்சவினருடன் டீல் வைத்திருப்பதாக ஐ. தே. க பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க செய்த வேலை தவறாகக் கூட இருக்கலாம் ஆனால் அவரது செயல் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள அசைவுகளை மூடி மறைக்க முடியாது என்று மாத்தறையில் நடந்த விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த 31 வயது மதிக்கத்தக்க நகுலேஸ்வரன் நிரோஜினி எனும் பெயருடைய இரு பிள்ளைகளின் தாய் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி ஆகுவதற்கு சிங்கள மக்கள் மத்தியில் கடும் போக்கு வாதத்தை உருவாக்கிய நளின் டி சில்வா தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது
குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தான் செய்த முறைப்பாட்டினை விசாரணை செய்யாமை மற்றும் தனது தனிப்பட்ட தொலை பேசி உரையாடலை அநாவசியமாக திரிபு படுத்தி பகிரங்கப்படுத்தியமை தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர ஐக்கிய நாடுகள் சபையில் முறைப்பாடு செய்துள்ளார்
சஜித் பிரேமதாசவின் புதிய கூட்டணி அரசியல் கட்சியாக புதிய பயணத்துடனும் புதிய சின்னத்துடனும் பெப்ரவரி 10 ம் திகதி தேர்தல் திணைக்களத்தில் அரசியல் கட்சியாக பதியப்படவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் சஜித் பிரேமதாசாவின் தலைமைத்துவத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவிருக்கும் எதிர்க்கட்சியின் புதிய கூட்டணியின் தேசிய அமைப்பாளராக முன்னால் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி அலுவலகம் தெரிவிக்கின்றது.
சில மாதங்களில் பொதுத் தேர்தலை நடாத்தி பிரதமர் பதவியை பொறுப்பேற்கும் வரையில் காபந்து அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளாமலிருப்பதற்கும்
நீதிமன்றத்தில் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் எந்த ஒருவருக்கும் புதிய அரசாங்கத்தில் பதவிகளை வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி
இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ இன்று காலை அநுராதபுரம் ருவன்வெலி மஹாசேய முன்னால் பதவிப் பிரமாணம்
பாராளுமன்றத் தேர்தல் நடாத்தப்படும் வரையில் ஐ.தே.கட்சி - கூட்டணி தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியினால் எதிர்கட்சித் தலைவருக்கு யோசனை
இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ இன்று திங்கட்கிழமை காலை அநுராதபுரம் ருவன்வெலி மஹாசேய முன்னால்
ஜனநாயகத்தை மதிக்கும் நாம் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களுடனும், ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு பிரதமர் இதன் போது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் இராஜாங்க அமைச்சர் றுவன் விஜேவர்தன ஆகியோர் தமது அமைச்சுப்
நிதிஅமைச்சர் மங்கள சமரவீர தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதனடிப்படையில்