விசேட வர்த்தமானி அறிவிப்பு விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் புணர்வாழ்வுக்கு!
வன்முறை,இன,மத ரீதியாக குழப்பங்களை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எவரையும் விசாரணையின்றி புணர்வாழ்வு மையத்திற்கு அனுப்ப அங்கீகரிக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.