" நாட்டில் பெற்றோல் இல்லை. டீசலும் இல்லை. மின்சாரமும் இல்லை. இவை இல்லாததால் தொழிற்சாலைகள் இயங்கவில்லை அதனால் முதலீட்டாளர்களுக்கு வருமானம் இல்லை. ஊழியர்களுக்கு சம்பளமும் இல்லை. அரிசி வாங்க காசு இல்லை. குடிப்பதற்கு பால்மாவும் இல்லை”

விமலும் கம்மன்பிலவும் இல்லாத மொட்டு எவ்வாறானது? யாராவது உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?ரட்டே ரால குறிப்பிடுவது பருப்பு இல்லாத ஹோட்டலை போன்று. உண்மையில் விமல் மற்றும் கம்மன்பில இல்லாமல் இருப்பது மொட்டுவுக்கு எவ்வாறு தாக்கம் செலுத்தும்? அது மொட்டுக்கு சாதகமானதா பாதகமானதா ? அது தொடர்பில் நியாயமான ஒரு ஆய்வை மேற்கொள்வதாக இருந்தால் தற்போது மொட்டுவில் இருக்கக்கூடிய எண்ணிக்கையை சரியாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

டாக்டர் பாலித சேரசிங்க உலகப் புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் மட்டுமின்றி ஒரு ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார்.

சிறிய கட்சி கூட்டணி தங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட வேலை தொடர்பில் நேற்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தார்கள். வேலை ஆரம்பிக்கப்பட்ட இடமே லொக் போல. 2ஆம் திகதி முழு நாட்டையும் சரியான பாதைக்கு என்று குறிப்பிட்டு அந்த மேடையில் இருந்த அனைத்து கட்சிகளது தலைவர்களும் நேற்று காணப்படவில்லை. சிறு கட்சி கூட்டணியின் முக்கியமான பங்குதாரராக இருக்கக்கூடிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பக்கத்திலிருந்து அனுப்பியிருந்தது ஒரு முன்னாள் மாகாண சபை உறுப்பினரே. அவர்கள் அந்த வேலை தொடர்பில் கவனத்தில் கொள்ளவில்லை.

 

நாட்டின் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களை உடனடியாக அதிகரிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திடம் முன்மொழிந்துள்ளது.

2016 ஆம் ஆண்டு அரசுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய பிணைமுறி மோசடி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுடன் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு மாவட்ட ரீதியாக தனியான நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று எமது நாட்டினுடைய முக்கியமான பிரச்சினைகள் இரண்டு காணப்படுகின்றது ஒன்று மின்சார நெருக்கடி மற்றயது எரிபொருள் நெருக்கடி. உண்மையில் இந்த நெருக்கடிகள் இரண்டினால் நாட்டினுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா ஃபேஸ்புக் மற்றும் வேறு சில இணையதளங்களைத் தடுத்து, பத்திரிக்கை சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு மாஸ்கோவிற்கு வலுவான அதிகாரங்களை வழங்கும் சட்டத்தை இயற்றியுள்ளது.

இலங்கை சர்வதேச மட்டத்தில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு மாற்று உத்திகளைக் கையாள வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் Michelle Bachelet சபையில் அழைப்பு விடுத்தார்.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி