நாட்டிற்கு ஆதரவை வழங்க இலங்கையின் கடன் வழங்குனர்கள் விருப்பம் – மத்திய வங்கியின் ஆளுநர்
இலங்கையின் கடன் வழங்குனர்கள் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு தமது ஆதரவை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.