தேசபந்து தென்னகோனின் ரிட் மனு மீதான தீர்ப்பு இன்று!
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு இன்று (17) அறிவிக்கப்பட உள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு இன்று (17) அறிவிக்கப்பட உள்ளது.
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பாக சட்டமா
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று (17) ஆரம்பமாகியுள்ளது.
“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நழீம்
ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்
அநுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியருக்கு நிகழ்ந்த வன்கொடுமைக்கு நீதி
வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா
இலங்கை அதன் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றை எவ்வாறு கணக்கிடத் தேர்வு
விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு,
சீரற்ற வானிலை காரணமாக, எல்ல - வெல்லவாய வீதியின் 12ஆவது கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகிலுள்ள பகுதியில் வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்துள்ளனர்.
எல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்ல - வெல்லவாய பிரதான வீதியில், கரந்தகொல்ல பகுதியில், 12ஆவது கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில், நேற்று (13) மண் சரிந்து விழுந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளதுடன், குறித்த வீதியை சீரமைத்து மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் வரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
குறித்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் வெல்லவாய மற்றும் எல்ல நோக்கி செல்லும் போது பின்வரும் மாற்று வழிகளை பயன்படுத்தலாம்.
மாற்று வழிகள்:
நாவலப்பிட்டி தொகுதியில் உள்ள சிங்களப் பாடசாலை ஒன்றில் கல்விகற்கச் சென்ற தமிழ் மாணவனை,
போதைப்பொருள் பாவனைக்கும் மதுவுக்கும் அடிமையாகும் ஒரு மோசமான சமுதாயம் உருவாகி
இலங்கையில் பாலியல் குற்றங்கள், பாலியல் துன்புறுத்தல்கள், குழந்தை துஷ்பிரயோகம் போன்ற பல சம்பவங்கள்
காலி, அக்மீமன, தலகஹ பிரதேசத்தில் பூஸா சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலுள்ள தெஹியத்தகண்டிய