எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் விசேட அறிவிப்பு!
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
தெஹிவளை பகுதியில் ஒருவர் கொலை!
தெஹிவளை ஓபன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருமணமான 2 நாளில் நடந்த சோகம்..!
உணவின்றி தவிக்கும் 75 இலட்சம் மக்கள்!
இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்திய வர்த்தமானி வௌியானது
உணவுப் பொருட்கள் மற்றும் மின்சாதனங்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
HS 286 பிரிவின் கீழ் உள்ள பொருட்களுக்கு இந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
2023 ஜூன் 9ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் 1,216 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இறக்குமதி கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்ட பொருட்களின் விபரம் கீழே..
வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இருவருக்கு எச்.ஐ.வி
இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
விபச்சாரத்தில் ஈடுபட்ட பல பெண்களுக்கு தொற்று நோய்!
தனியார் வகுப்புக்களை நிறுத்த தீர்மானம்
முல்லேரியா சிறுவன் மரணம் - கைதானவருக்கு விளக்கமறியல்
ஜனாதிபதி தேர்தலுக்கும் தயாா்!
இன்று பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ