பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான கேள்வியிலிருந்து  பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் செய்யப்பட்ட செலவுகள் குறித்து கேள்விகளுக்கு பதிலளிப்பது இந்த நாட்களில் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவின் பணிகளில் ஒன்றாகும். இந்த பதில்கள் ஜனாதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் அமைந்தவை என பி.பி ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திங்கள்கிழமை (04) கூட்டவிருந்த கலந்துரையாடலை புறக்கணிக்க ஐக்கிய தேசிய கட்சி முடிவு செய்துள்ளது.

சுமார் 400 தொழிலாளர்களை சம்பளமின்றி ஒப்பந்த விடுப்பில் அனுப்ப ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நேரத்தில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றால் தொற்றுநோய்க்கு ஏற்றவாறு பாராளுமன்ற தேர்தல் சட்டத்தில் சில விதிகள் திருத்தப்பட வேண்டும்.

மே 3 சர்வதேச ஊடக சுதந்திர தினம். ஊடக சுதந்திரம் ஒரு அடிப்படை மனித உரிமை இது கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையின் விரிவாக்கம் ஆகும்.

கொவிட் 19  சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு மருத்துவ அதிகாரிகளின் திட்டம் அரசாங்கத்திற்கு இரண்டு பேராசிரியர்கள் வழங்கிய தவறான தகவளால் சோதனை நடவடிக்கைகள் மூன்று வாரங்கள் தாமதமானதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (ஜி.எம்.ஓ.ஏ) தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய கூறுகிறார்.

சிறப்பு நிர்வாக விடுமுறையாக மார்ச் 17, 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்திருந்தது.

மே 4 ம் திகதி அலரி மாளிகையில் நடைபெறவிருந்த கூட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் அழைக்கப்பட்டனர், ஆனால் இப்போது சஜித் பிரேமதாசவின் அணியினர் கூட்டத்திற்கு செல்வதில்லை என முடிவெடுத்துள்ளனர்.

COVID-19 நிலைமை இலங்கையின் சமூக-பொருளாதார மற்றும் அரசியல் துறையை பாதித்துள்ளது.முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறுகையில், நாட்டையும், கொவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும் அரசியலமைப்பு நெருக்கடிக்குள்ளாக்கியது அரசாங்கமே, இதன் விளைவாக இரு பிரிவுகளுக்கிடையேயான அதிகாரப் போராட்டம் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ 225 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அலரிமாளிகைக்கு திங்கள்கிழமை (மே 04) கலந்துரையாடலுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ராஜபக்ஷ அரசாங்கம் கொரோனா தொற்றுநோயைப் பொருட்படுத்தாமல் அவசரமாக பொதுத்தேர்தலை நடத்த திட்டமிடுகிறது சிங்கள அடிப்படை வாதிகளை திருப்திப்படுத்த முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக ஒரு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை காரணமாக வைத்து அதிகமான சிங்கள வாக்குகளை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

5000 ரூபா பகிர்ந்தளிக்கும் போது கிராம நிலதாரிகளை மொட்டுக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த அரசியல் வாதிகள் அவர்களை அச்சுறுத் துவதாக தெரிவித்துள்ளனர்.

மோசடி மற்றும் ஊழலுக்கு இடமில்லை. எந்த வாய்ப்பும் இல்லை. இது ஒரு பேரழிவு, ஆனால் ஒரு வாய்ப்பு.இதற்கு சிறந்த உதாரணம் சுனாமியில் உள்ளது. இலங்கையில் அப்போதைய பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் சுனாமி பேரழிவை நிர்வகிப்பதற்கான நிதியை ஹெல்ப்பிங் ஹம்பாந்தோட்டை என்ற அரசு சாரா கணக்கில் வைப்புச் செய்தார்.

இந்தியாவில் நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கு குறித்த 20 முக்கிய தகவல்களின் தொகுப்பு. மே 17 வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும்.

கொரோனா பேரழிவைத் தோற்கடிக்கவும் இருக்கின்ற நிலைமை குறித்து கலந்துரையாடி அரசியலமைப்பு சட்டத்தின் படி மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்காகவும் முடிவெடுக்கப்படவுள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி