ஐ.நா படை இலங்கைக்குள் களமிறங்கலாம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன், பிரேரணைக்கு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன், பிரேரணைக்கு
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் தொடர்பாக இன்று (23) ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் LNW க்கு கருத்து தெரிவித்த தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் பிரதிநிதி, மங்கள சமரவீர செயற்பாட்டு அரசியலில் இருந்து விலகியதே இந்த வெற்றிக்கு மிகமுக்கிய காரணம் என்று கூறினார்.
இலங்கை படைகள் - தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்புமே 2009 இறுதிப் போரின்போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.
ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடி தொடர்பற்றவர்களுக்கு புணர்வாழ்வளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ஷ குடும்பத்தின் மூத்த சகோதரர் அமைச்சர் சமல் ராஜபக்ஷ அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக அரசியல் மற்றும் சமூக ஆய்வாளர் அஜித் பரக்கும் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இது சுற்றுச்சூழல் விடயத்தை குறிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை 11 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
‘சிங்கராஜா’ எனும் இலங்கையின் இயற்கை வனம் அழிக்கப்படுகிறது; அதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்ற குரல்கள், இலங்கை முழுவதும் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன.
தலைமன்னாரில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற ரயில் - பஸ் விபத்தினை தொடர்ந்து புகையிரத கடவை காப்பாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ள நிலையில்,
உகண்டாவின் பிரபல பூங்கா ஒன்றில் நஞ்சூட்டப்பட்டதாக சந்தேகத்துடன் ஆறு சிங்கங்களின் சிதைக்கப்பட்ட இறந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் வாழும் சிறுபான்மை வீகர் முஸ்லிம்கள் மீது, சீனா மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம்சாட்டி சீன அதிகாரிகள் மீது பல மேற்கத்திய நாடுகள் தடைகளை விதித்திருக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்றத்திற்கு முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையை சுற்றியிலுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக சுவீகரிக்கும் நடவடிக்கையை தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 45ஆவது அமர்வில் இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.
வாழைப்பழம் ஒன்றினால், ஹோட்டல் ஊழியரின் உயிர், அநியாயமாக காவுகொள்ளப்பட்ட சம்பவமொன்று குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.