1200 x 80 DMirror

 
 

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை 11 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில் இலங்கை குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்தன. எதிராக 11 நாடுகள் வாக்களித்தன. இதில் 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

குறிப்பாக சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன.

ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி