ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் கறுப்பு ஞாயிறு போராட்டம், மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

இவ்வாறு கறுப்பு ஞாயிறு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார்.

மேலும், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணையை நடத்துவதற்கு, அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை அனைவரும் நலம் பெற விசேட ஜெபமாலை தியானம், இன்று நடத்தப்படுவதாக மல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி