300 இலட்சம் ரூபாவிற்கு விற்பனைக்கு தயாராக இருந்த ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



குறித்த போதைப்பொருள் கையிருப்பு கல்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் 07 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மன்னாரில் விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி