நாட்டில் மேலும் சில பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி,   நுவரெலியா மாவட்டம், ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவு - ரத்மட்டிய கிராம சேவகர் பிரிவு

களுத்துறை மாவட்டம், பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவு - நாரம்பிட்டிய, பின்வத்தை கிராம சேவகர் பிரிவு, பின்வத்த மேற்கு கிராம சேவகர் பிரிவு, பண்டாரகம பொலிஸ் பிரிவு - பண்டாரகம கிழக்கு கிராம சேவகர் பிரிவு

கொழும்பு மாவட்டம், பாதுக்க பொலிஸ் பிரிவு - உக்கல கிராம சேவகர் பிரிவு

மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை வடக்கு பொலிஸ் பிரிவு - திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் கிராம சேவகர் பிரிவு

கம்பஹா மாவட்டம், வத்தளை பொலிஸ் பிரிவு - அல்விஸ் வத்த பகுதி கிராம சேவகர் பிரிவு

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி