நாட்டில் மேலும் சில பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி,   நுவரெலியா மாவட்டம், ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவு - ரத்மட்டிய கிராம சேவகர் பிரிவு

களுத்துறை மாவட்டம், பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவு - நாரம்பிட்டிய, பின்வத்தை கிராம சேவகர் பிரிவு, பின்வத்த மேற்கு கிராம சேவகர் பிரிவு, பண்டாரகம பொலிஸ் பிரிவு - பண்டாரகம கிழக்கு கிராம சேவகர் பிரிவு

கொழும்பு மாவட்டம், பாதுக்க பொலிஸ் பிரிவு - உக்கல கிராம சேவகர் பிரிவு

மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை வடக்கு பொலிஸ் பிரிவு - திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் கிராம சேவகர் பிரிவு

கம்பஹா மாவட்டம், வத்தளை பொலிஸ் பிரிவு - அல்விஸ் வத்த பகுதி கிராம சேவகர் பிரிவு

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி