பாரபட்சத்தின் காரணமாக சடலங்களை தகனம் செய்யும் தீர்மானத்தை நிறுத்த பிரதமரும் அரசாங்கமும் பின்வாங்குவது கவலையளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Alaina B. Teplitz தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

​பொதுமக்கள் மற்றும் அண்மையில் உயிரிழந்த உறவுகளும் தமது உரிமைகளை ஜனநாயக அரசு ஒன்றிடம் இருந்து கௌரவமாக பெற்றுக்கொள்ள உரித்துடையவர்கள் என அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி