1200 x 80 DMirror

 
 

எங்கள் முன்னோர்கள் கஞ்சாவை ஒரு மருந்தாகப் பயன்படுத்தினர் அதை புகையிலை நிறுவனங்களை நம் நாட்டிற்கு இறக்குமதி செய்வதை தடை செய்தனர். 73 ஆண்டுகளுக்குப் பிறகும் எங்களால் அந்த நிலைமையை மாற்ற முடியவில்லை.

 பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் .கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிடுகையில்,

73 வது சுதந்திர தினத்தன்று jay experience யூடியூப் செனல் சார்பாக புத்தின் ஜெயவர்தன எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்.

கஞ்சா ஒரு மருந்து என்றும், எந்தவொரு மருந்தும் அதிகமாக எடுத்துக் கொண்டால் தீங்கு விளைவிப்பதாகவும் அவர் நினைவுபடுத்தினார், மேலும் நாடு முழுவதும் சாராய பார்கள் இருக்கின்றன, ஆனால் கிதுல் பாணி பயன்படுத்துபவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

இந்த இரண்டு காரணிகளை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டால், நாம் ஒரு சுதந்திர தேசமா என்ற கேள்வி எழுகிறது. 73 ஆண்டுகளாக நாம் கொண்டாடிய சுதந்திரம் என்ன? என்று அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.

ஹரின் பெர்னாண்டோ, அமைச்சர் அலி சப்ரி, ரவி கருணாநாயக்க, எஸ்.எம் மரிக்கார் மற்றும் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோரும் எங்களின் சுதந்திரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி