ஐக்கிய மக்கள் சக்தியின்

பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அரசாங்கத்துக்குள் உள்வாங்குவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடையவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் சேர்ந்த 25 எம்.பி.க்கள் குழுவொன்று அரசாங்கத்துடன் இணைவதற்குத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி  ஆரம்பத்திலிருந்தே தெரிவித்திருந்த உண்மை .

இதன்படி, ஜூலை 25 ஆம் திகதிக்கு முன்னர் அவர்களை அரசாங்கத்துடன் இணைக்க வேண்டும்.

இல்லாவிடின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பொதுஜன பெரமுன தனது நிலைப்பாட்டை அறிவிப்பார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி