பொலிஸ் மா அதிபராக

தேசபந்து தென்னகோன் தொடர்ந்தும் செயற்படுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை இரத்துச் செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டே இன்று (24) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி