ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்டபடி

நடத்தக் கோரி, பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று (22) காலை இராஜகிரியில் உள்ள தேர்தல் செயலக அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

' சிறிகொத்தா சதிப்புரட்சிக்கு இடமளிக்கக் கூடாது, ஜனாதிபதித் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரம் உடனடியாக அமுல்படுத்தப்படும் ' போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ' பிரஜைகள் கூட்டணி ' அமைப்பின் உறுப்பினர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் .
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி