பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கு அப்பதவியை வகிக்க

உரிமை இல்லை என உச்ச நீதிமன்றம் தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகவுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி