வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு monkeypox பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர்
உறுதிப்படுத்தியுள்ளனர்.

தாய் மற்றும் மகளுக்கும் இவ்வாறு monkeypox தொற்று ஏற்பட்டுள்ளதுடன், அவா்கள் தற்போது IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளா் நாயகம் வைத்தியா் அசேல குணவா்தன தொிவித்துள்ளாா்.

தந்தைக்கு வௌிநாட்டில் monkeypox தொற்று உறுதியாகி குணமடைந்த பின்னா் நாட்டுக்கு வந்துள்ளமை தொியவந்துள்ளது.

இந்நிலையில் தாய் மற்றும் மகளும் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமானம் நிலையம் ஊடாக நாட்டுக்குள் பிரவேசித்த வேளை, அங்கு முன்னெடுக்ககப்பட்ட பாிசோதனையில் இருவருக்கும் monkeypox தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி