ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (செவ்வாய்க்கிழமை) எட்டப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய மைத்திரிபால சிறிசேன, எந்தவொரு வேட்பாளருக்கும் சுதந்திரக் கட்சி ஆதரிக்காது என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி