அவசர நிலை காரணமாக கொழும்பு நவலோக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவசர அறுவை சிகிச்சைக்காக பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

எனினும் பிரதமருக்கு அவ்வாறான சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி