இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியை ரெஜினோல்ட் குரே  இராஜினாமா செய்துள்ளார்.

மேலும், தான் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ஊழியர்கள் அனைவருக்கும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேவேளை, அவரது இராஜினாமா கடிதம் இன்று கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி