ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவின் மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி செவ்வந்தி ராஜபக்ஷ ஆகியோருக்கு குழந்தை பேறு அதிஷ்டம் கிட்டியுள்ளது.

 இன்று (08) அமெரிக்காவில்  அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது.

மனோஜ் மற்றும் செவ்வந்தியின் கருவுறாமை குறித்து ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த சிலர் வெளியிட்ட அவமதிப்புகள்  கடந்த காலங்களில் சமூக ஊடகங்களில் செய்திகளாக வந்திருந்தன.

மனோஜ் மற்றும் செவ்வந்திக்கு எங்களது வாழ்த்துக்கள்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி