1200 x 80 DMirror

 
 

யாழ்.வட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம், இன்று வெள்ளிக்கிழமை தபால் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலயால் திறக்கப்பட்டது

வட்டுக்கோட்டை அத்தியடிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில், 11.6 மில்லியன் ரூபாய் செலவில் தபாலகம் அமைக்கப்படவுள்ளது.

வடக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் மதுமதி வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், அஞ்சல் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஜெகவீர உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி