கொழும்பு, டேம் வீதியில் பயண பெட்டிக்குள் பெண்ணொருவரின் சடலத்தை வைத்து தலைமறைவான புத்தல பொலிஸ் நிலையத்தின்  இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று ( மார்ச் 3ம்திகதி) அவரது உடல் படல்கும்பர, இறப்பர்  தோட்டமொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இவர் 52 வயதுடைய இவர் 02 பிள்ளைகளின் தந்தை என்பது தெரிய வருகின்றது

குருவிட்ட, தெப்பாகம பகுதி யுவதி ஒருவருடன் காதல் தொடர்பு இவருக்கு இருந்ததாகவும் , நேற்றுமுன்தினம் ஹங்வெல்ல பகுதியிலுள்ள ஹோட்டலுக்கு இந்த யுவதியை அழைத்த வந்து அங்கு வைத்து யுவதியை படுகொலை செய்துள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி