பாடசாலைக்குச் சென்ற முதல் நாளே விபத்தில் சிக்கி 6 வயதுடைய சிறுவன் பலியாகியுள்ள சம்பவம், பதுளையில் இன்று(15) பதிவாகியுள்ளது.

பாடசாலைக்குச் சென்றபோது கனரக வாகனத்துடன் மோதுண்டே இச்சிறுவன் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை- அசேலபுர பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பதுளை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு இவ்வருடம் முதலாம் தரத்துக்கு சேர்க்கப்பட்ட மேற்படி சிறுவன், இன்று முதல் நாளாக பாடசாலைக்குச் சென்றபோதே இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி