இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தோர் அனைவரும் ஆண்களாவர்.

கொழும்பு 13 ஐ சேர்ந்த 54 வயதுடையவரும், கொழும்பு 15 ஐ சேர்ந்த 39 வயதுடையவரும், கொழும்பு 12 ஐ சேர்ந்த 88 வயதுடையவரும், கொழும்பு 08 ஐ சேர்ந்த 79 வயதுடையவரும் மற்றும் கொழும்பு 13 ஐ சேர்ந்த 88 வயதுடையவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web