1200 x 80 DMirror

 
 

புதிய ஜனாதிபதியின் நியமனத்துடன்

அரசாங்கத்தில் பல  மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஏற்கனவே பல அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய  தீர்மானித்துள்ளனர்.

மேலும், அரச நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் தமது பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி