கொரோனா தொற்றுநோய் முற்றிலுமாக குறையாத நிலையில், பொதுத் தேர்தல் இல்லாமல் பாராளுமன்றத்தை கூட்டவும்.

அவ்வாறு பாராளுமன்றத்தை கூட்டினால் சம்பளம் மற்றும் எந்த வித சலுகைகளையும்  பெறாமல் அரசாங்கத்திற்கு முழு ஆதரவையும் கொடுப்பதாக எதிர்க்கட்சியினர் ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனர். இதில் மக்களுக்கு சலுகை மற்றும் நிவாரணங்களை வழங்கவேண்டும். என்று கூ றியுள்ளனர்

ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேட்புமனுக்களுடன் கைகோர்த்து வருவதால் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கூட்டவில்லை.

பொதுத் தேர்தலுக்காக பிழையாக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களை ரத்து செய்து மீண்டும் சரியாக சமர்ப்பிக்கவும் , பிளவுபட்ட கட்சியை மீண்டும் ஒன்றிணைத்து ஒரே குழுவாக இயங்கச் செய்யவும் ஐ.தேக திட்டமிட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி