1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஹிங்குருகடுவ பொலிஸ்

பிரிவுக்கு உட்பட்ட  அலாதுகஸ்பிட்டிய பசறை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் மதுபோதையில் வீட்டுக்குச் சென்று மனைவியை திட்டிவிட்டு தனது 11 வயது மகனின் பாடசாலை சீருடைகள், புத்தகங்கள் உட்படலானவற்றைக்  குவித்து வைத்துள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன்  ஆடைகள் மற்றும் வீட்டுப் பொருட்களையும் தீயிட்டு எரித்துள்ளார்.
 
இது தொடர்பில் மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி