ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில்

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா கருத்துத் தெரிவித்துள்ளார். 

மக்களின் இறையாண்மை என்பது பாரிய விநோதமாக மாறியுள்ள போதிலும், ஜனாதிபதி இலங்கை அரசியலமைப்புக்கு கட்டுப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
இதன்படி ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் மட்டுமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் எஞ்சிய பதவிக் காலத்தை மாத்திரமே தற்போதைய ஜனாதிபதியால் ஈடுசெய்ய முடியும் என முன்னாள் பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி