1200 x 80 DMirror

 
 

கிளப் வசந்த கொலைச் சம்பவம்

தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதான யுவதி இன்று (21) கடுவெல பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சிறுமியை 48 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்ற காவல்துறையின் கோரிக்கையை நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து குறித்த யுவதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கு உதவியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி