தற்போதைய ஜனாதிபதியின்
கீழ் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு யோசனைக்கும் ஐக்கிய மக்கள் சக்தி, எந்த வகையிலுமான ஒத்துழைப்பையும் வழங்கக் கூடாது என இன்று (02) ஆம் நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண முன்வைத்த பிரேரணைக்கு பாராளுமன்ற குழு தமது ஏகமானதான அங்கீகாரத்தை வழங்கியது.
இன்று காலை பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.