1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள

கப்பலின் கப்டன் ஒருவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள கப்பலின் கப்டன் ஒருவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய கப்பல் ஒன்றின் கப்டன் ஒருவருக்கு கொழும்பு மேலதிக நீதிவான் இந்தத் தடையை விதித்துள்ளார்.

குறித்த இந்திய கப்பலில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதாக துறைமுக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், நீதிமன்றத்துக்கு  தெரிவித்து இந்தத் தடையை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி