ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக 

விஜயதாச ராஜபக்க்ஷவையும், பதில் பொதுச் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமிப்பதைத் தடுக்கும் தடை உத்தரவை பிறப்பிக்க மறுத்த வழக்கு இன்று (16) திருத்தப்பட்டு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை எதிர்வரும் திங்கட்கிழமை அழைத்து உண்மைகளை உறுதிப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி