அஹுங்கல்ல - போகஹாபிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்

சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இனந்தெரியாத நபர்களே இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி