அரசாங்கம் தற்போது தேசிய முன்னுரிமைக்கு செவிசாய்க்க வேண்டும்!
ஜனாதிபதி நேற்று சர்வ கட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஜனாதிபதியின் நேரடி உத்தரவுகளை மாகாண சபைகளில் ஆளுநர்கள்
களனிப் பல்கலைக்கு புதிய உபவேந்தர்
களனிப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
GMOAவின் பரிந்துரைகள் ஜனாதிபதியிடம்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் 2023/2024 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட புதிய அதிகாரிகள் குழுவினர் இன்று (27) பிற்பகல்
4 வயது சிறுவன் பலியான சோகம்
பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
13 அரசாங்க நிறுவனங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படவுள்ள கட்டமைப்பு!
நாட்டில் தற்பொழுது பயன்பாட்டில் உள்ள RAMIS மென்பொருள் கட்டமைப்பை சிங்கப்பூர் நிறுவனத்திடமிருந்து உள்நாட்டு இறைவரித்
யாழில் ஏற்பட்ட தீ விபத்து
யாழ்ப்பாணம் - அச்சுவேலி, வல்லை இந்து மயான களப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
மாகாண சபைத் தேர்தல் தேவை இல்லை என சி.வி கூறியதாக சுமந்திரன் தெரிவிப்பு
மாகாண சபை தேர்தல் தேவையில்லை என சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.
வசந்த முதலிகே கைது
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இலங்கை ஊடாக பயணம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் நேற்று (26) இலங்கை ஊடாக பயணித்தார்.