ஜனாதிபதி வௌியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சினோபெக்கின் இரண்டாவது எரிபொருள் தொகுதி இன்று நாட்டுக்கு
சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் இரண்டாவது எரிபொருள் தொகுதி இன்று (02) இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
வவுனியா சிறைச்சாலைக்கு பூட்டு!
தொற்று நோயொன்று காரணமாக வவுனியா சிறைச்சாலை இரண்டு வாரங்களாக மூடப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகருடன் த.தே.கூட்டமைப்பு சந்திப்பு
இந்த நாட்டிற்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழு ஒன்று
அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்!
2023.07.31 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்,
800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்
இவ்வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் 763,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் இதன் மூலம் சுமார் 800
மதுபான போத்தல்களை அடையாளம் காண புதிய செயலி!
போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்களை அடையாளம் காண்பதற்குப் புதிய செயலியொன்றை
மஸ்கெலியாவில் உலக சாதனை படைத்த சிறுமி!
மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்திலிருந்து மஸ்கெலியா பொலிஸ் நிலையம் வரை இரண்டு கிலோ மீற்றர் தூரத்தினை மஸ்கெலியா
பொது மக்களுக்கு மக்கள் வங்கி அறிவிப்பு!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் நாளை (01) திறக்கப்படும் என மக்கள் வங்கி அறிவித்துள்ளது.
எரிபொருள் விலையில் மாற்றம்!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை