மங்கள சமரவீரவும் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சுஜித் அக்கரவத்த எழுதிய ‘வாயாம’ (தளராத முயற்சி)


நூல் வெளியீட்டு விழா, ஓகஸ்ட் 24ஆம் திகதி நடைபெற உள்ளது.

அன்று மாலை 3.30 மணிக்கு, லக்ஷ்மன் கதிர்காமர் மையத்தில் இந்த நூல் வெளியிடப்படும்.

டாக்டர் மகேஷ் ஹபுகொட, டாக்டர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க, லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கிரிஷாந்த குரே மற்றும் நூலாசிரியர் ஆகியோர் அங்கு உரையாற்ற உள்ளனர்.

பாடகி நிரஞ்சலா மஞ்சரியும் இணைந்து அன்றைய தினம் பாடல்களைப் பாடுவுள்ளார்.

'வாயாம' நூல் ஒரு லீடர் வெளியீடாகும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி