rizad badurdeenவிமல் வீரவன்ச தம்மீது சுமத்திய குற்றசாட்டுக்காக மன்னிப்பு கோராவிடின் 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அறியப்படுகின்றது.

மன்னிப்பு கோராத பட்சத்தில் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை பத்திரிகையாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ள அவர் வீரவன்ச தம்மீது பல குற்றசாட்டுகளை சுமத்தியுள்ளதாகவும் அவை ஒன்றும் உண்மை இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி