ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த விஜயத்தின் போது ஜனாதிபதி பாரிஸ் கழக உறுப்பினர்களுடன் இலங்கையின் வெளிநாட்டு கடன் தொடர்பில் கலந்துரையாடுவார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி