யாழ்ப்பாணம், மண்டைதீவு கடற்பரப்பில் நேற்று (08) காலை பெருந்தொகையான போதைப் பொருள் கடற்படையினரால்

கைப்பற்றப்பட்டுள்ளது.

85 கிலோ கிராம் நிறை கொண்ட கேரள கஞ்சாவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  • யாழ். நிருபர் பிரதீபன்-

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி