அமெரிக்காவின் டெக்ஸாஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சுமார் 7 பேர் வரையில்

காயமடைந்துள்ளனர்.

எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

டெக்ஸாஸின் பிரபல வணிக வளாகம் ஒன்றில் இந்த துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ள நிலையில் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது வைத்தியசாலையில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மூவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி