பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இடையில் நாளைய தினம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக

தெரிவிக்கப்படுகிறது.

நாளை காலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்