பாரிஸ் கிளப் கடன் வழங்கும் நாடுகள், இலங்கையின் கடனுக்கு 10 வருடகால அவகாசத்தை

முன்மொழிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடன் அவகாசக் காலத்துக்கு மேலதிகமாக இலங்கையின் தற்போதைய நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரு சூத்திரமாக பாரிஸ் கிளப் மேலும் 15 வருடக் கடன் மறுசீரமைப்பை முன்மொழிந்துள்ளது.

இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான கலந்துரையாடல்களைத் தற்போது இலங்கையுடன் நடத்தும் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் நடவடிக்கையில் இந்த முன்மொழிவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவ்வூடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி